வாழ்க்கையில் உள்ள குறிக்கோளை அடைய நம்மிடம் முக்கியமாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கை. ஒருவருக்கு தன்னம்பிக்கை இருந்தால் எந்த ஒரு செயலிலும் எளிதில் வெற்றி அடையலாம். எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு இது சரியாக வராது என்று எண்ணினால் எப்போதுமே வெற்றியின் இலக்கினை அடைய முடியாது. நாம் சாதிக்கமுடியும் என்று மனதில் தன்னம்பிக்கை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக நாம் எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம். தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை குறித்த பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது
shanlax (Wed,) studied this question.