PulseExploreJournal ClubDebatesTrendingResearchersJournals
Instagram
HomeExploreJournal ClubTrending
Synapse
⌘+K
Synapse
May 6, 20260 citationsOpen Access

ஆசரகவயல மனட மமபடட சநதனகள

View Full Paper
Sshanlax

Key Points

  • The article aims to explore the literary richness of the Tamil language and the human development themes in Aasarakovai.
  • Analysis of literary contributions of the Tamil language from ancient to modern times.
  • Examination of human development ideas presented in the Aasarakovai text.
  • Tamil language showcases an immense literary wealth that has continuously evolved over time.
  • Aasarakovai reflects significant thoughts on human development and ethics.

Abstract

பிறந்து சிறந்த மொழிகளுக்கு மத்தியில் சிறந்து பிறந்த மொழி தமிழ்மொழி. எண்ணற்ற இலக்கண இலக்கிய வளங்களை ஏராளம் கொண்டுள்ளது. காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது. சங்ககாலம் தொடங்கி தற்போது வரை துறைதோறும் அளவிடற்கு முடியாத அளவு இலக்கிய வளங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இதன் காரணமாகத் தான் தன்னிகரில்லா மொழியாகசிறந்து நிற்கிறது. தமிழ்மொழியின் இலக்கியங்கள் அனைத்தும் மனிதனை அவனளவில் இருந்து உயர்த்தும் பணியை செவ்வனே செ#கிறது. அந்தவகையில் நீதி இலக்கியங்களில் ஒன்றான ஆசாரக்கோவை கூறும் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Cite This Study

shanlax (2025) studied this question.

synapsesocial.com/papers/69fadb0b03f892aec9b1e95bhttps://doi.org/10.5281/zenodo.10042832
Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper