PulseExploreJournal ClubDebatesTrendingResearchersJournals
Instagram
HomeExploreJournal ClubTrending
Synapse
⌘+K
Synapse
April 19, 20260 citationsOpen Access

பறநனறறல கணலகம வழவயல சநதனகள

View Full Paper
SShanlax

Key Points

  • This work aims to highlight the principles and characteristics of morality as depicted in the Tamil literary corpus, particularly in the text Purananuru.
  • Analyzed key themes from Sangam literature to later works
  • Examined the concept of love and morality in Sangam texts
  • Interpreted the moral dimensions presented in Tirukkural
  • Focused on the features of morality outlined in Purananuru
  • Demonstrated the enduring significance of morality throughout Tamil literature
  • Illustrated the interconnectedness of love and moral values in Sangam texts
  • Provided insights into the definitions of morality as per Tirukkural
  • Showcased Purananuru's emphasis on the qualities of morality

Abstract

சங்க கால இலக்கியங்கள் தொடங்கி பிற்கால இலக்கியங்கள் வரை அற கருத்துக்களையே முதன்மையாக வலியுறுத்தின. சங்க இலக்கியங்களில் காதல் வாழ்க்கை பெரிதும் பேசப்பட்டாலும் அவ்வாழ்க்கையின் ஊடே அற வாழ்வே வலியுறுத்தப்பட்டது. சங்க காலத்திற்கு பின் எழுந்த பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் அற நூல்களாகவே தோன்றின. திருக்குறள் அறம் என்பதிற்கு அழகான விளக்கத்தை தருகின்றது. எந்த நிலையிலும் மாறாத ஒன்றே அறம் என்கிறது குறள். தமிழ் இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு வலியுறுத்திய அறத்தின் இயல்புகள் மற்றும் சிறப்புகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Cite This Study

Shanlax (2026) studied this question.

synapsesocial.com/papers/69e4739a010ef96374d8f6f4https://doi.org/10.5281/zenodo.18358644
Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper