மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்களாகும். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் செயற்பாடாகும். அவை சடங்குகளின் அடிப்படையில் தோன்றிச் சமுதாய நம்பிக்கையின் காரணமாகச் செல்வாக்கு பெற்று வளர்ந்தும் வாழ்ந்தும் மறுமலர்ச்சி அடைந்தும் மக்களிடையே தொன்றுதொட்டு நிலவி வருகிறது.
shanlax (2025) studied this question.